இலங்கை கடற்படைத்தளத்தில் நிலக்கீழ் சித்திரவதை முகாம் !

மோசமான குற்றச் செயல்களுக்கு உடந்தையாக இருந்த இலங்கையின் உயர் கடற்படை அதிகாரிகள் – ITJP புதிய அறிக்கை கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் 2014 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இலங்கை கடற்படை முகாம்களினுள்ளே இடம்பெற்ற சித்திரவதைகள் காணாமற்போதல் மற்றும் கொலை போன்றவற்றிற்கு பெருமளவான இலங்கை கடற்படை அதிகாரிகள் உடந்தையாக இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளாதாக தெரிவித்துள்ள சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான செயற்திட்டம் (ITJP) இலங்கை அரசுடனான கடற்படை கூட்டுறவினை மீள்பார்வை செய்யுமாறு அழைப்புவிடுத்துள்ளது. ‘முற்றாக பாராமுகம் காட்டும் … Continue reading இலங்கை கடற்படைத்தளத்தில் நிலக்கீழ் சித்திரவதை முகாம் !